தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு வந்த கணவன், மனைவி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், தந்தையின் இறுதிசடங்குக்காக தனது மனைவியுடன் ராஜபாளையத்திற்கு சென்றுள்ளார். மீண்டும் நெல்லை நோக்கி சொகுசுகாரில் சென்று கொண்டிருந்தனர். நெடுங்குளம் விளக்கு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த குட்டையில் மூழ்கியது. இதில் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி ஆஷா உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...