தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தென்காசியில், தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு அதிநவீன சுழலும் கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, பறக்கும் படைகள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு, அவர்களுக்கான வாகனங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பண பட்டுவாடா உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவும் என தேர்தல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...