தமிழகம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 37 தமிழக மீனவர்கள் கைது...
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
தென்காசியில் 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியை உள்ளிட்டோர், பொதுத் தேர்வு வினாத்தாளை வெளியிடும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கரன்கோவில் அடுத்த டி.என்.புதுக்குடி பகுதியில் அரசு உதவிபெறும் இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவிக்கு, அதே பள்ளியின் விலங்கியல் ஆசிரியை நிர்மல் ஷோபனா, வினாத்தாள்களை தேர்வுக்கு முதல் நாளே அனுப்பியிருக்கிறார். அதை மற்றவர்களுக்கும் அனுப்புமாறு அறிவுறுத்திய அவர், அவ்வாறு செய்யாவிட்டால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதன் மூலம், பொதுத் தேர்வு வினாத்தாளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக கேள்வித்தாள் கசிவதை தடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...