தமிழகம்
தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து சரிந்து வருவதால், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர் 5 மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதரமாக விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக போதிய மழையின்றி நீர்வரத்து சரிந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 67 புள்ளி 65 அடியாக குறைந்துள்ளது. இதனால் விவசாயத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் அணையில் 69 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...