தமிழகம்
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது...
தேனியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை இழிவாக பேசிய தி.மு.க எம்பி ஆ.ராசாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்களா மேட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து வேளாளர் உறவின்முறை சங்கங்கத்தினர் கோஷங்கள் எப்பினா். அப்போது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை இழிவாக பேசியதற்கு ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் இனத்தின் வாக்கு திமுகவிற்கு கிடைக்காது என்றும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினா். இதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது...
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்த நெய்யில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்ட ...