தேர்தல் பத்திரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும், தமிழகம் வரும் பிரதமர் மோடி இதுகுறித்து விளக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டார். பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிய மத்திய அரசு மீண்டும் உயர்த்தமாட்டோம் என உத்தரவாதம் அளிக்க முடியுமா என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day