தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் மறைவு - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.சண்முகையா பாண்டியன், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ்வலைதளப்பக்கதில் பதிவிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, உடல்நலக்குறைவால் காலமான எஸ்.சண்முகையா பாண்டியனை, இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிகொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day