தொண்டர்களை சந்தித்தார் புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, செய்தியாளர் சந்திப்பு

மக்களுக்கும், அம்மாவுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துதான் அம்மாவின் படத்தை காட்டி வாக்கு சேகரிக்கின்றனர்.

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை - புரட்சித்தாய் சின்னம்மா

கட்சி பாகுபாடின்றி செயல்பட்டவர் அம்மா - புரட்சித்தாய் சின்னம்மா

மக்கள் பிரச்னை என்றால் அம்மா தூங்குவதுகூட கிடையாது, பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பார் - புரட்சித்தாய் சின்னம்மா

டெண்டர் பிரச்சனை காரணமாக பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை - சின்னம்மா

விஷச்சாராய மரணத்திற்கு போலீசாரை இயக்குபவர்கள் சரியில்லை என்பதே எனது குற்றச்சாட்டு - கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற காவல் துறையினர் முன்வராதது வருத்தம் - கழகப் பொதுச் செயலாளர்

மக்களுக்கு தேவையான சுமார் ஒரு கோடி லிட்டர் பாமாயில் வாங்கப்படாமல் உள்ளது - 

மக்களை பற்றி துளியும் கவலைப்படாத அரசு தமிழகத்தில் செயல்படுகிறது - புரட்சித்தாய் சின்னம்மா

மத்திய அரசிடம் சண்டையிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது தி.மு.க. அரசு -

ஆளுங்கட்சியினரை கேள்வி கேட்க சட்டப்பேரவையில் சரியான ஆள் இல்லை - கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா

கேள்வி கேட்க யாரும் இல்லை என்கிற எண்ணத்தில் திமுகவினர் செயல்படுகின்றனர் - புரட்சித்தாய் சின்னம்மா

விளம்பர திமுக தலைமையிலான அரசுக்கு தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் - கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா

 எங்கு பார்த்தாலும் சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது - சின்னம்மா

2026-ம் ஆண்டில் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியை கொண்டு வருவோம் - கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா

திமுகவினருக்கு தேவையானவர்களை கருத்தில் கொண்டே பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது - புரட்சித்தாய் சின்னம்மா

திமுக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை - சின்னம்மா குற்றச்சாட்டு

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது - சின்னம்மா குற்றச்சாட்டு

நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவந்தபோது மத்திய அரசில் அங்கம் வகித்தது திமுக - கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா

நீட் தேர்வு வருவதற்கு திமுக ஒரு முக்கிய காரணம் - புரட்சித்தாய் சின்னம்மா

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவிற்கு இரண்டு முகங்கள் உள்ளது - அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா

புரட்சித்தலைவி அம்மா இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது - புரட்சித்தாய் சின்னம்மா


காவிரி விவகாரம் போல் நீட் தேர்விலும் புரட்சித்தலைவி அம்மா சிறப்பான முடிவை எடுத்திருப்பார் - சின்னம்மா

தமிழகத்தில் விவசாயிகளின் நிலை குறித்து சின்னம்மா வேதனை

சென்னை மாநகரிலேயே ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

வாக்களித்த மக்களை, திமுக, பிச்சைக்காரர்கள் போல் நடத்தி வருகிறது - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

"விரைவில் சுற்றுப்பயணம் தொடங்குவேன்" - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

அஇஅதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் எனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா






varient
Night
Day