தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாடைக்காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடந்த 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறைப் பகுதியில் இருந்து கடலில் படகுகள் செல்ல முடியாத அளவிற்கு வாடைக்காற்று பலமாக வீசி வருகிறது. எனவே ஆறுகாட்டுத்துதுறை கிராம மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...