நாகை: ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாடைக்காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடந்த 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறைப் பகுதியில் இருந்து கடலில் படகுகள் செல்ல முடியாத அளவிற்கு வாடைக்காற்று பலமாக வீசி வருகிறது. எனவே ஆறுகாட்டுத்துதுறை கிராம மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Night
Day