நாகை: மருந்துக்‍கடைக்குள் புகுந்த 7அடி நீள நல்ல பாம்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம், வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருந்து கடை ஒன்றில் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மருந்துக்‍கடையின் பின்புறம் வழியாக அந்த பாம்பு கடைக்குள் புகுந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். 

varient
Night
Day