நாடாளுமன்றத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கில் பேசியுள்ளார் ராகுல்காந்தி - தமிழிசை சௌந்தரராஜன் சாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி காந்தி, இந்துக்களை மோசமாக விமர்சனம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமானநிலைத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கில் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.

varient
Night
Day