தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெறி நாய்கள் கடித்ததில் மேச்சலுக்குச் சென்ற 25 ஆடுகள் பலியாகின. சமய சங்கிலி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பழகன் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், காவிரி ஆற்று கரையோரம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பட்டிக்கு ஓட்டிச் செல்வதற்காக வந்தபோது, வெறி நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் இறந்தன. சில ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. வெறிநாய் கடிக்கு அவ்வப்போது ஆடுகள் உயிரிழப்பதால் இதனை தடுக்க அரசு நடவடிக்கை என்றும், உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...