நீட் தேர்வு ஆள் மாறட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு உத்தரவு !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2019 ஆண்டு நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது 

Night
Day