நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் - ஆகஸ்ட் 13ஆம் தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுவிப்பு

Night
Day