தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். கோவை செல்லும் 3வது வழித்தடமான மஞ்சூர் - கெத்தை சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலைக்கு வந்த காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறிக்கும் வகையில் சுற்றித் திரிந்தன. நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்ற பின், பேருந்து புறப்பட்டது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...