தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் கட்ட கொம்பன் யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெலாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலும் யானை நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஊருக்குள் யானை, சர்வ சாதாரணமாக உலா வந்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். உயிர்சேதம் ஏற்படும் முன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...