தமிழகம்
முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு பேருந்துகளை அனுப்பிவைக்க தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு கடிதம் - அண்ணாமலை கண்டனம்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆள்வார்பேட்டை பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வரும் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புரூக்லேண்ட்ஸ் பகுதியில் 6 பேரை தாக்கிய இந்த சிறுத்தை தற்போது ஆள்வார்பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் காட்சி வெளியாகியுள்ளதால், மக்கள், அச்சத்தில் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ...
பல்வேறு யூகங்களுக்கு இடையே தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உற?...