தமிழகம்
அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது
அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது - நாகூரில் அன்னை சத்ய?...
நீலகிரி அருகே சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், காந்திபேட்டை பகுதிக்குள் நுழைந்த கரடி ஒன்று, உணவு தேடி சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது - நாகூரில் அன்னை சத்ய?...
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம?...