நீலகிரி: சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி அருகே சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், காந்திபேட்டை பகுதிக்குள் நுழைந்த கரடி ஒன்று, உணவு தேடி சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். 

Night
Day