தமிழகம்
ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 5 காட்டு யானைகள்..!...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டிய?...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரை கண்டு மாணவிகள் உற்சாகமடைந்தனர். ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வழக்கமாக ஜிம்கானா பகுதியில் தரையிறங்கும் நிலையில், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியார் பள்ளியில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரை பார்த்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், அதனை புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டிய?...
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட?...