தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிராம பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டுயானை கூட்டம், சேரங்கோடு படச்சேரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...