நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 37 தமிழக மீனவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இன்று இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி வந்த மீன்பிடித்ததாக கூறி குற்றச்சாட்டப்பட்டு மூன்று விசைப்படகும் அதிலிருந்து 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு தற்போது காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்

Night
Day