நெல்லையில், சபாநாயகர் அப்பாவு வாகனம் முற்றுகை

எழுத்தின் அளவு: அ+ அ-


நெல்லையில் வழக்கறிஞர் மீது காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகப் புகார்

நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

நீதிமன்றம் வழியாகச் சென்ற சபாநாயகர் அப்பாவு வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Night
Day