நெல்லையில் இளம்பெண்ணை கடித்து குதறிய தெருநாய்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் இளம்பெண்ணை கடித்து குதறிய தெருநாய்கள்

நெல்லை மூலைக்கரைப்பட்டியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

மூலக்கரைபட்டியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம்

பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Night
Day