நெல்லையில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கைது - போலீசாருடன் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களை  வலுக்கட்டாயமாக கைது செய்து
வாகனத்தில்  போலீசார் ஏற்ற முயன்றபோது, ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day