நெல்லையில் 3-வது நாள் அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் உரிமையை காப்பாற்றிட, திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிட திருநெல்வேலி மாவட்டத்தில் 3வது நாளாக அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கினார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா -

வண்ணார் பேட்டையில் இருந்து புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Night
Day