நெல்லை - கல்குவாரிகளில் ரூ.700 கோடி ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளில் 700 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளதாக புகார் - அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனு

varient
Night
Day