நெல்லை: அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 20க்கும் மேற்பட்டோர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாபநாசத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, வள்ளியூர் அருகே கலந்தபனை பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திக்குள்ளானது. இச்சம்பவத்தில், அரசு பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day