தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
நெல்லையில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், தச்சநல்லூர், பாலாஜி நகர், தெற்கு பால பாக்கியா நகர், வடக்கு பால பாக்கிய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடையால் மாநகரப் பகுதி முழுவதுமே இருளில் மூழ்கியது. ஏற்கனவே 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வரக்கூடிய இந்த சூழ்நிலையில் மாணவர்கள் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேபோல் நெல்லை மாநகரப் பகுதி முழுவதுமே அறிவிக்கப்படாத மின்வெட்டினால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...