தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
தென்காசியில் இதயத்தில் ஏற்பட்ட கத்திரிக்கோல் காயத்துக்கு அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து சிறுவன் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனும் அவரது சகோதரனும் விளையாடிபோது, கத்திரிக்கோலால் இருதயத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...