தமிழகம்
ஏ.ஆர். டெய்ரியில் 5 மணி நேரமாக நீடிக்கும் சோதனை
ஏ.ஆர். டெய்ரியில் 5 மணி நேரமாக நீடிக்கும் சோதனைதிண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபு...
நெல்லையில் கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 78 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை முன்னிலையில் மீட்டனர்.
ஏ.ஆர். டெய்ரியில் 5 மணி நேரமாக நீடிக்கும் சோதனைதிண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபு...
ரீல்ஸ், சார்ட்ஸ் வீடியோவால் ஆபத்து... அதிர வைக்கும் மருத்துவர்கள்...