தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
நெல்லையில் கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 78 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை முன்னிலையில் மீட்டனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...