நெல்லை: சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி பொதுமக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவர் வீட்டில் இருந்த கன்றை சிறுத்தை புலி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

varient
Night
Day