தமிழகம்
தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
நெல்லை மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் படிக்கட்டில் தொங்கி செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டது. முக்கூடல் பகுதியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் படியில் தொங்கியபடி பயணித்தனர். எனவே காலை, மாலை வேளைகளில் அம்பாசமுத்திரம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...