நெல்லை: மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் அவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் படிக்கட்டில் தொங்கி செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டது. முக்கூடல் பகுதியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் படியில் தொங்கியபடி பயணித்தனர். எனவே காலை, மாலை வேளைகளில் அம்பாசமுத்திரம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day