நெல்லை: வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை கண்டித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டு பன்றிகள் பயிர்களை அதிகமாக சேதப்படுத்தி வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால், விரைவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

Night
Day