நெல் கொள்முதல் செய்ய கமிஷன் கேட்கும் அதிகாரிகள் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில் சிங்கப்பட்டி, மன்னார்கோவில் படுகைகளில் உள்ள நெல் கொள்முதல் நிலைகளில் முறைகேடு நடப்பதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு - ஒரு மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் அதிகாரிகள் கமிஷன் கேட்பதாகவும்  தாக்கு

Night
Day