பசும்பொன் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாநகரம், கருங்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதனைத் தொடர்ந்து, பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்‍கு, கழகத் தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார்.

Night
Day