பட்டாளம் பகுதியில் வெள்ள பாதிப்பு - நிவாரணப் பொருட்களை வழங்கினார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பட்டாளம், சிவராவ் சாலை சந்திப்பில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்களை, புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

Night
Day