பணி வழங்காத திமுக அரசைக் கண்டித்து கோஷம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் திமுக அரசை கண்டித்து, 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் பேருக்கு தற்போது வரை பணி வழங்கப்படவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் வேலை வழங்குவதாக கூறி வாக்குகளை பெற்ற நிலையில், 3 ஆண்டுகளாகியும் வேலை வழங்காததை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டெட் தேர்வில் தேர்ச்சிபெற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்குறுதியை நிறைவேற்றத்தவறிய திமுக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Night
Day