பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு - 9வது முறையாக தீர்மானம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் 9வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் முத்துக்குமார் நேரலையில் வழங்க கேட்கலாம்.


பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 800வது நாளாக போராட்டம்

ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வரும் மக்கள் 

இன்றைய கிராம சபை கூட்டத்தில் 9வது முறையாக தீர்மானம் நிறைவேற்றும் மக்கள்



Night
Day