தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்கார குழு தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 626 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், ஏகனாபுரம் கிராம மக்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...