பரந்தூர்- மேலும் 59 ஏக்கரை கையகப்படுத்த முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்காக எடையார்பாக்கம் கிராமத்தில் 59 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பாணை -

நிலத்தின் உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு

Night
Day