பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினந்தோறும் 40 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில் , 10 மருத்துவர்கள் மட்டும் பணிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உரிய சிகிச்சை பெறாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Night
Day