பர்கிட் மாநகரில் மக்களின் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

பர்கிட் மாநகரில் மக்களின் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா -

இஸ்லாமிய பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் இப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். இதனை கவனமாக கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா பொதுமக்களிடமிருந்து கோரிக்‍கை மனுக்‍களை பெற்றுக்‍கொண்டார்.

Night
Day