பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பர்கூர் தொகுதிக்‍குட்பட்ட போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா பாதிக்‍கப்பட்ட மக்‍களை நேரில் சந்தித்து தாயுள்ளத்துடன் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்‍கப்பட்ட மக்களுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

varient
Night
Day