பாடி சரவணா ஸ்டோரில் தங்க நகைகள் கையாடல் - 2 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பாடி சரவணா ஸ்டோரில் தங்க நகைகள் கையாடல் செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலி நகை விற்பனை செய்யப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் பார்திபன் நேரலையில் வழங்க கேட்கலாம்...

Night
Day