பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அரசு சட்டக் கல்லூரி மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அரசு சட்டக் கல்லூரி மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா - நீண்ட நேரமாக பேருந்து வராததால் உரிய நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வேதனை தெரிவித்த மாணவிகள்

varient
Night
Day