பிரதமர் மோடி வருகை : கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சவாரி 3 நாட்கள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சவாரி 3 நாட்கள் ரத்து -
மே 31-ஆம் தேதி முழுவதும் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் தங்கி பிரதமர் தியானம் செய்யவுள்ளதால் நடவடிக்கை

Night
Day