புதிய உயர் மின்கோபுரம் சரிந்து விழுந்து விபத்து - 4 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளை பகல் நேரத்தில் மேற்கொள்ளாமல் இரவு நேரங்களில் செய்வதாக மக்கள் குற்றச்சாட்டு - புதிய மின் கோபுரம் சரிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - 

Night
Day