தமிழகம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 37 தமிழக மீனவர்கள் கைது...
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
புதுக்கோட்டை சண்முக நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான மரக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. அந்த மரக்கழிவுக் கிடங்கில் நேற்று மாலை சிறிய அளவில் தீப்பற்றி, பின்னர் காற்றின் வேகத்தால் மளமளவென பரவிக் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் மரக்கழிவுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இதனிடையே புகை மூட்டத்தால் சண்முகா நகர் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள் நெடிந்தீவு அருகே ம?...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...