தமிழகம்
சென்னையில் ஆபரணத்தங்கம் ரூ. 55,000-ஐ தாண்டியது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...
புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 800-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. சீறிப்பாயும் காளைகளை அடக்க 250 காளையர்கள் சுற்று முறையில் களமிறங்கினர். இதில், வெற்றி பெறும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...
ஒரே நாடு, ஒரே தேர்தல்! காலத்தின் கட்டயமா, அரசியல் சாசன மாற்றத்திற்காகவா?ஒர?...