புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மாவை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் மற்றும் பூவை கந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Night
Day